‘தொரின் தொரட்ட கப்ருக - வீட்டுக்கு வீடு தென்னை மரம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டம்



இவ் வேலைத்திட்டமானது, ஜனாதிபதியினால்  சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான தங்கொட்டுவ – புஜ்ஜம்பொல, வெலிகெட்டிய தோட்டத்தில் 10.07.2021 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நோக்கம்

தற்போது வருடாந்தம் சுமார் 2,800 மில்லியன்களாக உள்ள தேங்காய் அறுவடையை, இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 3,600 மில்லியன் தேங்காய்கள் அறுவடை வரை அதிகரித்தல்.

 

இந்த இலக்கை அடைந்துகொள்ளும் நோக்குடன், நாடளாவிய ரீதியில் 40 இலட்சம் தென்னங் கன்றுகள் நாட்டப்படவுள்ளது.

நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள்

பெருந்தோட்டத்துறை அமைச்சு

 

தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகளை ஊக்குவித்தல் மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு

 

தென்னைப் பயிர்ச் செய்கை சபை 

திட்ட அமுலாக்கல் திட்டமிடல்

தென்னங்கன்றுகள்

பயனாளிகள் இலக்கு குழு

01 மில்லியன்

சமுர்த்தி பயனாளிகள்

02 மில்லியன்

நிவாரண அடிப்படையில்

01 மில்லியன்

விரும்பியவர்கள் கொள்வனவு செய்ய அனுமதித்தல்



No comments

Powered by Blogger.